8110
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட 17 கிலோ 750 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை , இந்திய கடலோர காவல் படை கப்பலைக் கண்டு பயந்து போய் கடத்தல்காரர்கள் கடலுக்குள் வீசிய நிலையில், 2 நாட்கள் தே...

2650
ஆந்திராவில் துணிக்கடை உரிமையாளரின் மகனை 50 லட்ச ரூபாய் கேட்டு கடத்திய நபர்கள் 4 மணி நேரத்தில் பிடிபட்டனர். அனந்தபுரம் மாவட்டம் சாரதா நகரைச் சேர்ந்த பாபாவலி என்பவரின் 9 வயது மகன் சூரஜை வெள்ளிக்கிழம...

3051
லெபனானில் கடத்தல்காரர்கள் என நினைத்து அகதிகள் படகின் மீது கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். சிரியா, லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 60 பேரை ஏற்றிக் கொண்டு அ...

1932
ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் கடத்த முயன்ற 3 பாகிஸ்தான் கடத்தல்காரர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் 3 பேரையும் சுட்டுக்கொன்றதாகவும் அவர்களிடம் இரு...

1874
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்றரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மீனவர் போர்வையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த மூவர...

660
டெல்லியில் ஆயிரம் கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் அழித்தனர். ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி கொண்டு வரப்படும் ஹெராயின், பிறகு இலங்க...